டுபாகூர் பார்ட்டி,
பயதாங்கோலி,
டூமாங்கோலி தலையன்
வழிசல் கேசு !?
உடான்ஸ்
மாநிலம் : ஆந்திரா
சம்பளம் : 30000
அப்புறம் என்ன சாரே
60 லட்சம் டௌரி - அதில்
20 லட்சம் கஷு
தமிழ்ப் புண்ணியவான்களுக்கு
தரித்திரம் மட்டும்
மிச்சம் !!
(இது 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)
Friday, December 25, 2009
Subscribe to:
Posts (Atom)