Friday, December 25, 2009

காந்தி கணக்கு

டுபாகூர் பார்ட்டி,
பயதாங்கோலி,
டூமாங்கோலி தலையன்
வழிசல் கேசு !?

உடான்ஸ்
மாநிலம் : ஆந்திரா
சம்பளம் : 30000

அப்புறம் என்ன சாரே
60 லட்சம் டௌரி - அதில்
20 லட்சம் கஷு

தமிழ்ப் புண்ணியவான்களுக்கு
தரித்திரம் மட்டும்
மிச்சம் !!

(இது 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)

3 comments:

  1. அருமையான கவிதை
    நல்ல நடை
    வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  3. seruppal adithathu pol irukkirathu...

    ReplyDelete